வாலிபர் தற்கொலை
புதுச்சத்திரம் : மது போதையில் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருண் பாண்டியன், 30; கூலி தொழிலாளி.
இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில், அவர் மதுபோதையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு
-
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; சுப்ரீம்கோர்ட் விசாரணை துவக்கம்
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
Advertisement
Advertisement