கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சேகர், கவுதமி முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வராஜ் விளக்க உரையாற்றினார். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் மக்கள் விரோத செயல் மற்றும் லஞ்ச ஊழலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகிகள் கந்தநாதன், சக்திவேல், ஜெயப்பிரகாஷ், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement