விபத்தில் தொழிலாளி பலி
சாணார்பட்டி: வடகாட்டுபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர்கூலித்தொழிலாளி கெஜராஜ் 62. வடகாட்டுபட்டி ரோட்டில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இறந்தார்.
சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
Advertisement
Advertisement