கோடை கால பயிற்சி வகுப்புகள் துவக்கம்
திண்டுக்கல்: கோடைக் கால பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.
1989 முதல் பல்வேறு கணினி பயிற்சிகளை அளித்துவரும் திண்டுக்கல் கேட்கே நிறுவனம் கோடைக்கால பயிற்சியாக பள்ளி , கல்லுாரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலிஷ், அபாகஸ், வேதிக் மேக்ஸ், டைப் ரைட்டிங், சுருக்கெழுத்து, தையல் பயிற்சி, பேசன் டிசைனிங், பியூட்டிசியன் ஆகிய துறைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். குறிப்பாக 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ், டேலி, சி, சி பிளஸ், பைத்தான், ஜாவா போன்ற கணினி சார்ந்த பயிற்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவரங்களுக்கு மைய இயக்குநர் சரவணனை 93666 27775 ல் அணுகலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
Advertisement
Advertisement