வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
@1brதிருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னப்பன், ஜான் கென்னடி, ராபர்ட் உள்ளிட்டோர் கேரளா சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். வழியில் வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே, கார் மீது பழநியில் இருந்து வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் சின்னப்பன், ஜான் கென்னடி, ராபர்ட் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement