மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

புளியந்தோப்பு, வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் 'கொருக்குப்பேட்டை'மாரி, 36. இவர், மது போதையில் புளியந்தோப்பு பகுதியில், பலரையும் மாமூல் கேட்டு மிரட்டி வந்த புகாரில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே, 45 குற்ற வழக்குகள் உள்ளது.

Advertisement