மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குழந்தைகளுக்கான உள்நோயாளிகள் வார்டின், நுழைவாயில் வாசற்படியின் மேல் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், கான்கிரீட் பெயர்ந்து உள்ள பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement