கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது
வத்திராயிருப்பு:
அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக போற்றப்படும் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் ஜனவரி 25 இரவு கோயில் மண்டபத்தில் கம்பிகள் வளைக்கப்பட்டும், கருவறையில் இருந்த அம்மன் சிலை உடைக்கப்பட்டும் கிடந்தது. டி.எஸ்.பி., ராஜா மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் சிலைகளை உடைத்ததாக கோயில் பூஜாரிகளான சுந்தர மகாலிங்கம் 68, கனகராஜ் 32, பரமேஸ்வரன் 50, கருப்பசாமி 21, சுந்தரபாண்டி 23 ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement