பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமைச்சர் பொன்முடி கடந்த 6ம் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திருநீறு, திருமண் குறித்து அவதுாறாக பேசினார். அவ்ர மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் கொச்சைப் பேச்சை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இந்து புரட்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜோதி குமரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement