மொபைல் போன்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரை சேர்ந்தவர், பொன்வேல் மகன் சதகுருநாத், 31; இவர், நேப்பால் தெருவில் 'ஸ்கேன்' சென்டர் வைத்துள்ளார்.
நேற்று காலை, இந்த சென்டரில் உள்ள 'லேப்' அறைக்கு சென்ற மர்மநபர் ஒருவர் அங்கிருந்த 3 ஆன்ட்ராய்டு மொபைல்களை திருடி சென்றார். இதன் சி.சி.டி.வி., பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement