பள்ளி, கல்லுாரி செய்தி
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி ஆறுமுகம்பழனிகுரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி நிறுவனர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். ஸ்ரீபெரும்பத்துார் சென்னை பாக்ஸ்கான், ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் நேர்முக வளாகத் தேர்வின் பணி நியமனம் பெற்ற மாணவிகளுக்கு நிறுவனர் ஆறுமுகம், தாளாளர் பழனி குரு நியமன ஆணை வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement