மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி:
ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊரகம், நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றிற்கு அரசால் மணிமேகலை விருது வழங்கப்படும். 2024 - --2025க்கான இவ்விருது பெற தகுதியான அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நகர்புறங்களில் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்கள், ஊரக பகுதிகளில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர்களிடம் ஏப்.30க்குள் சமர்பிக்க வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement