தற்கொலை
கம்பம்:
க.புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி 60, இவரது கணவர் மனோகரன் 71, இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement