மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா

விக்கிரவாண்டி, ; விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா ஆசூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யுவராஜ், இலவச மனைப்பட்டா வழங்கினார்.
இளநிலை உதவியாளர் புஷ்பவள்ளி, உதவியாளர் அரவிந்த் சதீஷ், சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சுந்தரராசு, செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தணிகைவேல் முருகன், நகரசெயலாளர் அண்ணாமலை, பழனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement