இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 50 கிலோ கடல் குதிரை பறிமுதல் ஒருவர் கைது

தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட 50 கிலோ கடல் குதிரைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டையில் கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்டவைகள் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீஸ் எஸ்.ஐ., தாரிக்குல் அமீனுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் ஏழு சாக்கு பைகளில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 50 கிலோ கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். இவற்றை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த வாஜிது மகன் ஹபீப் 38, கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement