செல்வ விநாயகர் கோவிலில் முத்து பல்லக்கு விழா

செஞ்சி, ; செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் முத்து பல்லக்கு விழா நடந்தது.
செஞ்சி காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில், கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு லட்சதீபத் திருவிழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக 4ம் நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 10 மணிக்கு முத்து பல்லக்கு விழா நடந்தது. செல்வ விநாய
கர் கோவிலில் இருந்து செஞ்சி கூட்ரோடு வரை நடந்த விழாவில், வான வேடிக்கை, மேலகச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement