தகராறு: இருவர் கைது
தேவதானப்பட்டி:
கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் 43. இவருக்கும் இவரது வீட்டருகே வசிக்கும் திரவியம் 52. என்பவருக்கும் இடையே மின் ஒயர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் அவதூறாக பேசியுள்ளனர். இருதரப்பு புகாரில் தேவதானப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement