வாலிபர் தற்கொலை
போடி,:
போடி தென்றல் நகரில் வசித்தவர் கருப்பசாமி 29. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை பால்பாண்டி இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த கருப்பசாமி நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகே இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement