மரக்கன்று நடும் விழா
திண்டுக்கல்:
புனித அந்தோணியார் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 100 மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.
போக்சோ நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் திரிவேணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கல்லுாரி செயலர் அருள்தேவி, முதல்வர் மேரி பிரமிளா சாந்தி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement