சிலுவை பாதை ஊர்வலம்

செஞ்சி,;சத்தியமங்கலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினமாக கடைபிடித்து வருகின்றனர். அதையொட்டி, செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. முக்கிய சாலைகள் வழியாக ஜெபத்துடன் சிலுவையை சுமந்தவாறு ஊர்வலம் நடந்தது. புனித அந்தோணியார் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி சிறில் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதன் நிறைவாக கிறிஸ்தவர்கள் சிலுவையில் முத்தமிட்டு, பாத வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement