அவதுாறு வீடியோ நால்வர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மானுாரை சேர்ந்த கோகுல் 24, முத்து 20, சுடலைமுத்து 18, அந்தோணி ராஜ் 23 ஆகியோர், இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினரிடையே மோதலை துாண்டும் வகையில் வீடியோ, புகைப்படங்களை அவதுாறாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்டனர்.
சமூக அமைதியை பாதிக்கும் பதிவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement