கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
மந்தாரக்குப்பம், ; நெய்வேலி ரயில் நிலையம் அருகே உள்ள குளத்தில் கருட தரிசனம் காண வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கருட தரிசனம் கோடி புண்ணியம் என்றும், கருட தரிசனம் பார்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மந்தாரக்குப்பம் கடை வீதி, நெய்வேலி ரயில் நிலையம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கருட தரிசனம் காண விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, மங்கலம்பேட்டை, அகரம், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதி மக்கள் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் கருட தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement