அடிக்கடி மின்தடையால் வாழப்பாடி மக்கள் அவதி
வாழப்பாடி:
வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த, 11ல் மழை பெய்தபோது, 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து, 14ல் வாழப்பாடியில் லேசான மழை பெய்தபோது, 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இரு நாட்களாக விட்டு விட்டு ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது.
நேற்று மதியம், 3:00 மணிக்கு, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது. அப்போது மதியம், 3:00 முதல், 4:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வாழப்பாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பெரியசாமி கூறுகையில், ''தற்போது காற்று, மழையால், மட்டைகள் மின்கம்பி மீது விழுந்து, மின்தடை ஏற்படுகிறது. உடனே சீரமைப்பு பணி மேற்கொள்ளப்
படுகிறது,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement