ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்
தலைவாசல்:
தலைவாசல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 70 வயது முதியவர், நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி தலைவாசல் போலீசார் விசாரித்தனர். அதில் அரியலுார், குருவடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்ததும் தெரிந்தது. மேலும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இரு மாதங்களுக்கு மேலாக,
இப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement