10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி
ஓமலுார்:ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 40. தறித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா, 2015ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நாகராஜ், பல்வேறு வாய்தாவில் ஆஜராகாமல், 10 ஆண்டாக தலைமறைவாக இருந்தார். அவர் வசித்த கிராமம் அருகே, நாகராஜூவை, நேற்று, ஓமலுார் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement