விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம்:
மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கணினி அறிவியல் துறை மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாணவி அசிபா வரவேற்றார். உன்னத்தி சேஞ்ச் மேக்கர் ஸ்ரீலதா பேசினார். மாணவி சுவேதா தொகுத்துரைத்தார். மாணவி மைமூன்சிபா நன்றி கூறினார். வணிகவியல் துறை தலைவர் விஜயலட்சுமி, கணினி அறிவியல் துறை தலைவர் ரோகிணி ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement