பிறந்த 21 நாட்களில் ஆண் குழந்தை பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தேர்நிலை தெருவை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி மீனா, 35. இவருக்கு, கடந்த மாதம், 27 அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை கடந்த, 16 இரவு உயிரிழந்தது. கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்குப்பதிந்து
விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement