போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளியில் உள்ள கோவில் அருகே தனிநபர் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை அகற்றக்கோரி, நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட, 30 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், கெலமங்கலம் அருகே தம்மாண்டரப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவன நுழைவு வாயில் முன் நேற்று முன்தினம் நடந்த போராட்டம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட, 30 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.A
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement