ஓய்வு பெற்ற நீதிமன்றபணியாளர் வீட்டில் திருட்டு
பெருந்துறை:பெருந்துறை அடுத்த, முள்ளம்பட்டி கோர்ட் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த, 3ம் தேதி மனைவியுடன், சென்னையிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரனுக்கு மைத்துனர் ராஜா, போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்து இருந்த, 26 ஆயிரம் ரூபாய், கை கடிகாரம் மற்றும் மொபைல்போன் திருட்டு போய் உள்ளதாக தெரிவித்தார்.
காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement