ஓட்டலில் பொருட்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
கெங்கவல்லி:
கெங்கவல்லி, தெடாவூரை சேர்ந்தவர் மாவீரன், 36. கெங்கவல்லி, 4 ரோட்டில் கீற்றுக்கொட்டகையில் பிரியாணி ஓட்டல் நடத்துகிறார். அங்கு கடந்த, 14 இரவில் புகுந்த மர்ம நபர்கள், காஸ் சிலிண்டர், அடுப்பு, சமையல் பாத்திரங்களை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து மாவீரன் புகாரில், கெங்கவல்லி போலீசார் விசாரித்து கெங்கவல்லி, மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ், 44, சுபாஷ், 41, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இவர்கள், மஞ்சினியைச் சேர்ந்த மூர்த்தியின் மொபட், தெடாவூர் வி.ஏ.ஓ., வேல்முருகனின் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement