தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம்:பென்னாகரத்தில்,
100 நாள் வேலை திட்டத்தில், வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க
வேண்டிய, ஐந்து மாத சம்பளத்தை வழங்ககோரி, தமிழ் மாநில விவசாய
தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
தர்மபுரி
மாவட்டம், பென்னாகரம் இந்தியன் வங்கி அருகே ஆர்ப்பாட்டத்தில் தமிழ்
மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். சங்க மாவட்ட
செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மற்றும் மாஜி
எம்.எல்.ஏ., பெரியசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement