பணத்தை அபேஸ் செய்த வாலிபர் இருவர் கைது
கரூர்:
கரூர் அருகே, பஸ்சில் ஏற முயன்றவரிடம் பணத்தை அபேஸ் செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், தான்தோன்றிமலை வடக்கு தேர்வீதியை சேர்ந்தவர் வினோத், 41; இவர், நேற்று முன்தினம் தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இருந்து, கரூர் செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார், 27, புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ், 44, ஆகியோர், வினோத் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 200 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.
அப்போது, அவர்களை பிடித்த வினோத், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இரண்டு பேரையும், தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement