குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே குளத்தில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த துள்ளாமேடு கிராமத்தில் உள்ள விழல் குளத்தில், நேற்று காலை 7:00 மணி அளவில், மூன்று வயது மதிக்க தக்க ஆண் புள்ளி மான் இறந்து கிடந்தது.
தகவலறிந்த கடலூர் வனத்துறை வனவர் திலக்ராஜ், இறந்த மானை பார்வையிட்டார். மேட்டுப்பாளையம் கால்நடை உதவி மருத்துவர் நரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், மானை, சித்திரைப்பேட்டையில் புதைத் தனர். மானின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement