பணம் பறிப்பு: வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில்: சலுான் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 23; காட்டுமன்னார்கோவிலில் சலூன் கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பிடாரி தெருவை சேர்ந்த சக்திவேல், 19; கடையில் இருந்த முகசவரம் செய்யும் கத்தியை எடுத்து நவீன்குமார் கழுத்தில் வைத்து மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement