இருளில் தவித்த மதுரை
மதுரை; மதுரை பசுமலை மின் பகிர்மான நிலையத்தில் நேற்று இரவு 9:20 மணியளவில் திடீரென ஏற்பட்ட பழுதால் பசுமலை, பைக்காரா,டி.வி.எஸ்., நகர், பழங்காநத்தம், மாடக்குளம், நேரு நகர், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெப்பத்தால் மக்கள் தவித்த நிலையில் மின்தடையால் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement