சிறுமிக்கு பாலியல் சீண்டல் முதியவர் 'போக்சோ'வில் கைது

சேத்தியாத்தோப்பு; காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த முதியவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் காலனி வெட்டுவாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன்,65; இவர் கடந்த 17 தேதி மதியம் 2.00 மணியளவில் வீட்டில் எதிரே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை கையை பிடித்து இழத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது
சிறுமியில் அலரல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் வருவதை கண்டு இளங்கோவன் தப்பியோடிவிட்டார்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement