புனித வெள்ளி ரத்த தான முகாம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி ரத்த தான முகாம் நடந்தது.
முகாமினை, ஆலய பங்கு தந்தை அகஸ்டின் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி குழுவினர், ஆலய பங்குதந்தைகள், இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சுற்றியுள்ள இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
முகாமில், மருத்துவக்குழுவினர், செவிலியர்கள், ரத்த வங்கியினர் மற்றும் ஆலய வழிபாட்டினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement