சூதாடிய 4 பேர் கைது
கிள்ளை; கிள்ளை அருகே காசு வைத்து சூதாடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று கிள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, கோழிப்பள்ளம் மாரியம்மன் கோவில் அருகே காசு வைத்து சூதாடிக் கொண் டிருந்த நக்கரவந்தன்குடி தெற்கு தெரு சுரேந்தர், 31; சிலம்பரசன், 40; மற்றும் கிழக்கு தெரு விஜயபாஸ்கர், 37; செந்தில், 40; ஆகிய நான்கு பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, ரூ. 100 பணம் மற்றும் 52 புள்ளி தாள்கள் கைப்பற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement