கல்லுாரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
கடலுார்; கடலுார் அருகே 17வயது கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜீவா,22. இவர் கடலுார் பகுதியைச் சேர்ந்த 17வயது கல்லுாரி மாணவியை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கல்லுாரி மாணவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து அவரை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற ஜீவா, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமான நிலையில், அவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், ஜீவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement