கூழாங்கல் கடத்தியவர் கைது
வடலுார்; கூழாங்கல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்
வடலூர் போலீசார் நேற்று முன்தினம் வடலூர் நான்கு மணி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சென்ற டிஎன்-69 ஏஇ- 2559 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்ததில் கள்ளத்தனமாக கூழாங்கல் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற விருத்தாச்சலம் நடியப்பட்டு, செட்டி தெருவை சேர்ந்த, பரமசிவம், 38, என்பவரை கைது செய்து, 3 யூனிட் கூழாங்கல், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த வடலூர், பார்வதிபுரம் வி.ஏ.ஓ., புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், லாரி உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement