'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை
தாராபுரம்;தாராபுரம் அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற மில் தொழிலாளி, கடனை கட்டமுடியாததால் தற்கொலை செய்து கொண்டாம்.
தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, மில் கூலி தொழிலாளி ஸ்ரீதர், 25; ஆன்லைன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை சரிவர திருப்பி செலுத்த இயலாததால், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாக்கலூத்துமெட்டு ரோடு பணி மீண்டும் துவங்க்க வலியுறுத்தல்; தமிழக, கேரளா விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்
-
பாம்பு கடி 'அறிவிக்க கூடிய நோய்' என அரசாணை வெளியிட்டும் பயனில்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயங்கும் நிலை
-
நாராயணத்தேவன்பட்டி - - சுருளிப்பட்டி இணைப்பு சாலை: கிடப்பில் போட்ட அவலம்
-
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நிறுத்தம்
-
உடையகுளம், செங்குளம் துர்வார வலியுறுத்தல்
-
கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் நடத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement