பள்ளிக்கு செல்ல சுரங்கப்பாதை

திருமங்கலம் : திருமங்கலம் --- கல்லுப்பட்டி ரோட்டில் ஆலம்பட்டி சேடப்பட்டி பிரிவு அருகே அண்டர் பாஸ் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் ஆலம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் முடிவடைகிறது.
ஊருக்கு மையப்பகுதியில் ரோடு அமைவதோடு பாலமும் மையப்பகுதியில் முடிவடைவதால் அந்தப் பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
இதை கண்டித்து 2 மாதங்களுக்கு முன்பு ஆலம்பட்டி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரும் மறியலில் ஈடுபட்டார்.
இதன் எதிரொலியாக தற்போது ஆலம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
Advertisement
Advertisement