பெண்ணை தாக்கிய புகார்; கணவரின் நண்பர்கள் கைது
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தும்பலை சேர்ந்தவர் தமிழ்மணி, 27. அவரது மனைவி ரிஸ்வானா பாத்திமா, 30. இவர்கள், 2024 நவ., 19ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடால், ஒரு மாதமாக பிரிந்துள்ளனர். கடந்த, 18 இரவு, 9:00 மணிக்கு, தமிழ்மணி, அவரது நண்பர்கள் உள்பட, 6 பேர், ரிஸ்வானா பாத்திமாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று, ரிஸ்வானா பாத்திமா, அவரது அக்கா கணவர் அஜய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரிஸ்வானா பாத்திமா புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, தமிழ்மணியின் நண்பர்களான, அஜித்குமார், 28, கோபி, 38, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து
-
விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
-
கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement