தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது
ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 34. தெற்கு உடையார்பாளையம், 3வது காந்தி சாலையை சேர்ந்தவர் ஜெகதீசன், 40. கூலித்தொழிலாளியான இவர்கள், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது தகராறு செய்துள்ளனர்.
அப்போது பீர் பாட்டிலில் மணிகண்டன் தலையில் அடித்ததில் அவருக்கு மண்டை உடைந்தது. படுகாயமடைந்த மணிகண்டன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், ஜெகதீசனை, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து
-
விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
-
கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement