ஆற்றில் மூழ்கி போலீஸ் ஏட்டு பலி
திருப்பூர் : தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி போலீஸ் ஏட்டு இறந்தார்.
கோவை மாவட்டம், இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்,44. கோவை ஆயுதப்படை போலீஸ் ஏட்டு. நண்பரான, ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜாவின், சொந்த ஊரான தாராபுரம், காளிபாளையத்துக்கு நேற்று விடுமுறையில் சென்றார்.
அங்கு, அமராவதி ஆற்றில் நேற்று மதியம் இருவரும் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக சரவணன் ஆற்றில் மூழ்கினார்.
நீரில் மூழ்கிய சரவணனை, ராஜா, அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு வெளியே கொண்டு வந்தார். ஆனால், சரவணன் இறந்து விட்டார்.
தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு
-
அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!
-
தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: இலங்கையில் இருவர் கைது
-
ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
Advertisement
Advertisement