ஏரியில் மூழ்கி மாணவன் பலி
ஓசூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரா பகுதி உதயகுமார். மகன் சித்தார்த், 16. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே, பெலத்துாரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு, சித்தார்த் வந்திருந்தார்.
நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏரியில் மாணவன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னவிஸ் பதிலடி
-
இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும்
-
சாம்சங் விவகாரத்தில் அரசின் அலட்சியம்; 'டெஸ்லா' முதலீட்டை ஈர்ப்பதில் சறுக்கல்
-
பலாத்காரம் பற்றி வீடு, வீடாக நோட்டீஸ் பா.ஜ., முனிரத்னாவுக்கு சுரேஷ் எச்சரிக்கை
-
சிவகாசி மார்க்கெட்டில் தேங்கும் மழை நீர் *வியாபாரிகள் மக்கள் அவதி
-
கலெக்டர் அலுவலகத்தில் மனு
Advertisement
Advertisement