கலெக்டர் அலுவலகத்தில் மனு
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ., வடக்கு மண்டல தலைவர் அழகர்ராஜா தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர்.
மனுவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சுவாமி தரிசனம், ராட்டினத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
கோயில் வளாகத்தில் கட்டாய வசூலில் ஈடுபடுவபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. நிர்வாகிகள் மலைச்சாமி, ரவிக்குமார், பெரியசாமி, ஜெயமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் தாக்குதல் நடத்தியது யார்? பயங்கரவாதிகளின் மாதிரி வரைபடம் வெளியீடு
-
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணைநிற்போம்: முதல்வர் ஸ்டாலின்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
-
பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்
-
இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் கிடையாது; பஹல்காம் தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் கண்டனம்
-
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் அல்ல; ஐகோர்ட் தீர்ப்பு
Advertisement
Advertisement