இபிஎஸ்.,க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை
சென்னை: அதிமுக பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தன்னைப்பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இ.பி.எஸ்., நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில்,இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement