முதியவரிடம் ரூ.29,000 பறிப்பு
சேலம்சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 65. இவர், 4 ரோடு பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பிருந்தாவன் சாலையில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து, 29,000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
-
கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படுமா?
-
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
-
ஹிந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
-
கடைக்கோடி விவசாயிகளையும் சென்றடையுமா திட்டங்கள்?
Advertisement
Advertisement