கொத்தனார் தற்கொலை
புதுச்சேரி: மனைவி, பிள்ளைகள் பிரிந்த வேதனையில் கொத்தனார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்திரையர்பாளையம், காந்திதிருநல்லுார் ஓடை வீதியை சேர்ந்தவர் வேலு, 40; கொத்தனார். இவருக்கு திருமணமாகி, 3 பிள்ளைகள் உள்ளனர். வேலு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்று தனியாக வாழ்கின்றனர். இதனால் மனமுடைந்த வேலு அவரது வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
Advertisement
Advertisement